Add Your Blog | | Signup
சிவதர்சன் காரைதீவு · 1M ago

உலகின் முதலாவது எந்திர மீன்

ரோபாட் என்று அழைக்கப்படுகிற எந்திர மனிதனைப் பார்த்து நம்மில் பலரும் இன்னும் வியந்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் உலகின் முதலாவது எந்திர மீனை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள். இத்தாலியை சேர்ந்த தேசிய ஆராய்ச்சிக் கழகம் மற்றும் நிïயார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தான் இந்த ரோபாட் ...
0 Vote Up · Share
சிவதர்சன் காரைதீவு · 1M ago

நிலநடுக்கம் பூகம்பம் அல்லது பூமி அதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் ஏன் அளக்கப்படுகிறது?

அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் ‘சார்லஸ் ரிச்டர்’ 1935ம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஒரு யூனிட் அதற்கு முந்தைய யூனிட் அளவை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள...
0 Vote Up · Share
சிவதர்சன் காரைதீவு · 1M ago

உலக காச நோய் நாளும் மார்ச் 24ம் ராபர்ட் கோக்ன் கண்டுபிடிப்பும்

 மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day)மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.காச நோ...
1 Vote Up · Share
சிவதர்சன் காரைதீவு · 2M ago

அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14

பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. . அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண் அதாவது 3.14 என்பது அண்ணளவாக  ஐயும் குறிக்கும். இது மார்ச...
1 Vote Up · Share
சிவதர்சன் காரைதீவு · 2M ago

கூடு கட்டி முட்டையிடும் அறிய வகை புழு

  நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல ஆண்டுகளில் ஆராய்ச்சிக்கு பிறகு முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த ...
1 Vote Up · Share
சிவதர்சன் காரைதீவு · 2M ago

பூமியைத் தாக்கவிருக்கும் பாரிய சூரியப் புயல்

சூரியப் புயல் என்றால் என்ன ? சூரியனில் நிகழும் தொடர்ச்சியான அணுக்கருத்தாக்க விளைவுகளின் போது நிகழக் கூடிய அசாதாரண நிகழ்வுகளால் கக்கப்படும் அதிசக்தி வாய்ந்த சக்தி அலைகளும் துணிக்கைகளும் மின்காந்தப் புயலாக மாறி விண்ணில் பரவி பூமி போன்ற கோள்களை நோக்கி வந்து தாக்குகின்றன. இதுவே சூரியப் புயல் எ...
1 Vote Up · Share
சிவதர்சன் காரைதீவு · 2M ago

உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்

Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி (ரஃப்லேசியா அர்னால்டி) இரஃப்லேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்  . இது உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும். இம்மலர் ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை அளவுக்கும் வளரக்கூடியது. இந்த மலரின் மணம் சிதைவடையும் மீன் நாற்றத...
1 Vote Up · Share
சிவதர்சன் காரைதீவு · 2M ago

பாம்பிற்கு பால் ஊற்றுவது ஏன்?

பரோமோன்ஸ்கள் என்றால் என்ன? பரோமோன்ஸ்கள் உண்டாக்கும் விளைவு உள்ளுணர்வால் ஏற்படுவதாகும். இது உயிரினம் கற்றறிந்து உண்டாவதில்லை. மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களிலும்  பரோமோன்ஸ்கள் காணப்பட்டாலும் பூச்சியினங்களிலேயே இது மிகப்பரவலாய்க் காணப்படுகிறது.  பரோமோன்ஸ்களைப்  பற்றிய அறி...
1 Vote Up · Share
சிவதர்சன் காரைதீவு · 2M ago

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்திஇந்தப் பறவைக்கு உள்ளது!இது தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்!இது ஏன் சாம்பலாகிறது?பீனிக்ஸ் பறவை ஒரு லட்சியவாதி!இதற்கு சூரியன் தான் லட்சியம்!சூரியனைத் தொடவேண்டும் என்பதேஇந்தப்பறவையின் வாழ்க்கை லட்சியம்!பீனிக்ஸ் பறவை தன் சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்!சூரியனை நோக்கி உ...
1 Vote Up · Share
சிவதர்சன் காரைதீவு · 4M ago

நிதி உதவி கோரல் - மிகமிக அவசரமானது

காரைதீவு - 5ஐ வதிவிடமாக கொண்ட அ.சந்திரசிறி வயது 33ஐ உடைய இளைஞர் ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்று சிறுநீரக சிகிச்சையினை மேற்கொள்ள ரூபா. 2இ000இ000.00 தேவைப்படுகின்றது. இதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியினை வழங்கி உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.வங்கி கணக்கு இல – 223-2-001...
1 Vote Up · Share
More Stories